
மற்ற நாட்டின் கலாச்சாரங்கள் ஊடுருவும்போது நமது நாட்டின் கலாச்சாரங்கள் அழிந்துவிடுவதில்லை என்று சொல்லி இருக்கும் மதன் ஆர்யர்களின் கலாச்சாரங்கள் திராவிடர்களின் கலாச்சாரத்தை அழித்து விட வில்லை என்கிறார், திராவிட அடையாளங்கள் என்பது இன்று எங்கோ சில கல்வெட்டுகளிலும் மலை ஜாதியினரின் இடையேயும் குறிப்பிட சில கிராமங்களிலும் தான் இருக்கிறது, அவர்களின் சாப்பாடு, திருவிழா, ஏன் கடவுளே கூட மாறிபோஇவிட்டார் கந்தபுராணம் எங்கிருக்கிறது ராமாயணமும் மகாபாரதமும் தான் இருக்கிறது. திராவிடம் உடையில் மட்டும் கொஞ்சமாக ஒட்டிகொண்டிருகிறது. மலையாளமும், தெலுங்கும் தமிழ் தானே அது எந்த எழுத்துக்கள் எந்த உச்சரிப்புகள் சேர்ந்ததால் இப்படி மாறி இருக்கிறது... கலாச்சாரம் மொழிகளையே குடைந்து தொழைதிருகிறது.... திராவிட கலாச்சாரம் இருக்கிறதாம்...