சிறு பன்மையினராக இருக்கும் தமிழக மக்களில் மேற்கூறிய மக்கள் மட்டும் கிட்டத் தட்ட ஒரு கோடி இருப்பார்கள். ஆனால், அவர்கள் இதுவரை தமிழ்நாட்டில் அரசியல் ரீதுயாக பெரிய பதவிகளை வகித்தாகவோ! இல்லை அவர்களுக்காக சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவோ! தெரியவில்லை. ஒவ்வொரு கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம்பண்டிகைளின் போதும், அத்தனை அரசியல் தலைவர்களும் அவர்களின் வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று, தங்களை அவர்களின் நண்பர்களாக காட்டிக்கொள்கிறhர்களே ஒழிய ஒரு போதும் அவர்களுக்காக உழைத்தாக தெரியவில்லை. போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடும் அரசியல் வாதிகள், சொல்லும் கணக்குகள் நாங்கள் எவ்வளவு அவர்களிமிருந்து இவர்களுக்கு அதிகமாக செய்தோம் என்ற கணக்குகளில், சிறுபான்மையினருக்கு செய்ததில் சண்டையே வராது, காரணம் இருவருமே ஏதும் செய்யவில்லை. இப்போது அறிவிக்கப்ட்டடிக்கும் இந்த திட்டம் கூட, இந்த அராசாங்கத்தின் சிந்தனையில் ஒழித்த திட்டமில்லை மாறhக பக்கத்தில் இருக்கும் மாநிலம் செய்திருக்கிறது. அதற்கு வழியேற்பட்டால் நாங்களும் செய்வோம் என்றhர்களே ஒழிய தாங்களாக செய்து விட வில்லை. முன் குறிப்பிட்ட அந்த வழக்கை தொடுத்தவர் சாதி அடிப்டையில் பார்க்காதீhக்ள் என்று தொடுத்த வழக்கு சரியானது தான், என்றhலும் இன்றைக்கும் சென்னையில் வந்து பாருங்கள் பத்திரிக்கைகளில் வீடு வாடகைக்கு கிடைக்கும் விளம்பரங்களில் தாழத்தப்பட்ட இனத்தவராக இந்து சமூகத்தில் சித்தரிக்க படுபவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் வீடு இல்லை என்று கொட்டை எழுத்துக்களில் எழுதிப்போட்டிருக்கும் வீடுகளை பார்க்க முடியும் தாழ்த்தபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் கூட சிறுபான்மையினருக்கு வழங்கப்படததால் அவர்கள் சமூகத்தில் இன்னும் வளராமலேயே இருக்கிறhர்கள். அவர்கள் வளர்வதற்கு மதத்தின் பேரால் ஒதுக்கீடு வழங்குவதில் தப்பில்லை... பெரியார் என்னதான் பார்ப்பணர்களை எதிர்த்திருந்த போதிலும் அவர்களின் ஆதிக்கத்தை தான் முக்கியமாக எதிர்தார் எனலாம் அவர்கள் நம் சமூகத்தில் மூன்று சதவீதம் பேர் இருக்கிறhர்கள் அவர்களுக்கானதை கொடுத்தவிட வேண்டியது நியாயம் தான் என்று சொன்னார் பிறபடுத்தபட்டோர் களுக்கான இடஒக்கீட்டு மசோதாவின் போது ஏற்பட்ட போராட்டங்களில் ஒற்றுமொத்தமாக பார்ப்பணர்களுக்கு எதிராக கிளம்பியது குரல் ஆனால் அதிலும் அவர்களுக்கான இடம் இத்தனை சதவீதம் தான் என்று பிரித்துப் பேசியதுபோல ஏன் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட குறித்து யாரும் பேசவில்லை.. இந்தியாவில் சிறுபான்மையிருக்கு...ஏன் இப்படி அவர்களும் இந்திய குடிமக்கள் தானே
Thursday, September 27, 2007
பெரியார் பேச்சையும் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்
சிறு பன்மையினராக இருக்கும் தமிழக மக்களில் மேற்கூறிய மக்கள் மட்டும் கிட்டத் தட்ட ஒரு கோடி இருப்பார்கள். ஆனால், அவர்கள் இதுவரை தமிழ்நாட்டில் அரசியல் ரீதுயாக பெரிய பதவிகளை வகித்தாகவோ! இல்லை அவர்களுக்காக சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவோ! தெரியவில்லை. ஒவ்வொரு கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம்பண்டிகைளின் போதும், அத்தனை அரசியல் தலைவர்களும் அவர்களின் வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று, தங்களை அவர்களின் நண்பர்களாக காட்டிக்கொள்கிறhர்களே ஒழிய ஒரு போதும் அவர்களுக்காக உழைத்தாக தெரியவில்லை. போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடும் அரசியல் வாதிகள், சொல்லும் கணக்குகள் நாங்கள் எவ்வளவு அவர்களிமிருந்து இவர்களுக்கு அதிகமாக செய்தோம் என்ற கணக்குகளில், சிறுபான்மையினருக்கு செய்ததில் சண்டையே வராது, காரணம் இருவருமே ஏதும் செய்யவில்லை. இப்போது அறிவிக்கப்ட்டடிக்கும் இந்த திட்டம் கூட, இந்த அராசாங்கத்தின் சிந்தனையில் ஒழித்த திட்டமில்லை மாறhக பக்கத்தில் இருக்கும் மாநிலம் செய்திருக்கிறது. அதற்கு வழியேற்பட்டால் நாங்களும் செய்வோம் என்றhர்களே ஒழிய தாங்களாக செய்து விட வில்லை. முன் குறிப்பிட்ட அந்த வழக்கை தொடுத்தவர் சாதி அடிப்டையில் பார்க்காதீhக்ள் என்று தொடுத்த வழக்கு சரியானது தான், என்றhலும் இன்றைக்கும் சென்னையில் வந்து பாருங்கள் பத்திரிக்கைகளில் வீடு வாடகைக்கு கிடைக்கும் விளம்பரங்களில் தாழத்தப்பட்ட இனத்தவராக இந்து சமூகத்தில் சித்தரிக்க படுபவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் வீடு இல்லை என்று கொட்டை எழுத்துக்களில் எழுதிப்போட்டிருக்கும் வீடுகளை பார்க்க முடியும் தாழ்த்தபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் கூட சிறுபான்மையினருக்கு வழங்கப்படததால் அவர்கள் சமூகத்தில் இன்னும் வளராமலேயே இருக்கிறhர்கள். அவர்கள் வளர்வதற்கு மதத்தின் பேரால் ஒதுக்கீடு வழங்குவதில் தப்பில்லை... பெரியார் என்னதான் பார்ப்பணர்களை எதிர்த்திருந்த போதிலும் அவர்களின் ஆதிக்கத்தை தான் முக்கியமாக எதிர்தார் எனலாம் அவர்கள் நம் சமூகத்தில் மூன்று சதவீதம் பேர் இருக்கிறhர்கள் அவர்களுக்கானதை கொடுத்தவிட வேண்டியது நியாயம் தான் என்று சொன்னார் பிறபடுத்தபட்டோர் களுக்கான இடஒக்கீட்டு மசோதாவின் போது ஏற்பட்ட போராட்டங்களில் ஒற்றுமொத்தமாக பார்ப்பணர்களுக்கு எதிராக கிளம்பியது குரல் ஆனால் அதிலும் அவர்களுக்கான இடம் இத்தனை சதவீதம் தான் என்று பிரித்துப் பேசியதுபோல ஏன் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட குறித்து யாரும் பேசவில்லை.. இந்தியாவில் சிறுபான்மையிருக்கு...ஏன் இப்படி அவர்களும் இந்திய குடிமக்கள் தானே

பெரியார் என்னதான் பார்ப்பணர்களை எதிர்த்திருந்த போதிலும் அவர்களின் ஆதிக்கத்தை தான் முக்கியமாக எதிர்தார் எனலாம் அவர்கள் நம் சமூகத்தில் மூன்று சதவீதம் பேர் இருக்கிறhர்கள் அவர்களுக்கானதை கொடுத்தவிட வேண்டியது நியாயம் தான் என்று சொன்னார் பிறபடுத்தபட்டோர் களுக்கான இடஒக்கீட்டு மசோதாவின் போது ஏற்பட்ட போராட்டங்களில் ஒற்றுமொத்தமாக பார்ப்பணர்களுக்கு எதிராக கிளம்பியது குரல் ஆனால் அதிலும் அவர்களுக்கான இடம் இத்தனை சதவீதம் தான் என்று பிரித்துப் பேசியதுபோல ஏன் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட குறித்து யாரும் பேசவில்லை.. மதங்களின் அடிப்படையில் செய்ய வேண்டாம் யாரும் இந்தியாவில் சிறுபான்மையிருக்கு...ஏன் இப்படி அவர்களும் இந்திய குடிமக்கள் தானே
Wednesday, September 26, 2007
MNCக்களை விட மோசமானவர்கள் நம் நாட்டு நடிகர்கள்....

Tuesday, September 25, 2007
கேமராவின் கண்கள் கட்டழகி ஒரு(க)த்தியின்....காமப்பார்வை போல.....
சாலையெல்லாம் நிரம்பி வழிந்தது கூட்டம்
சூரியன் யாரிடம் சொல்லாமல்
தாக்கிவிட்டு வியர்வைத் துளிகளில்
தாகம் தனித்துக் கொண்டிருந்தது......(Establish)
சட்டையின் உள் வரை போய்
புழுக்கத்தில் வேகமாய் வேர்த்தது.
பக்கத்தில் உள்ள யாரையும் நான்
பார்க்கவில்லை காரணம் என்(inter)
கண்களை அடைத்துக் கொண்டு
எதிர் பாதையில் நடந்து வந்தவள்.....?
எனக்கு ஏன் அவளையே பார்க்க வேண்டும்
பதில் எல்லாம் தெரியவில்லை...(action)
நெருக்கடியாய் நின்ற மக்கள் கூட்டத்தை
தொட்டேன் தொடர்ந்தேன் என்னை அறியாமல்
பக்கத்தில் நடந்த அத்தைகள் மீது மோதி
பாவைகள் எதிராய் மறித்து வசைபாடிவிட்டு(reaction)
அவளை நோக்கி என் புறமிருந்து
அந்தபுறம் போனேன் யார் சொல்லியிருப்பார்.
மன்மதன் ஒருவன் மயங்கி வருகிறhனென்று
சிட்டாய் பறந்து விட்டால் அந்த கணம்..(tension)
அந்தவளின் குட்டி றெக்கையை பார்க்க
பக்கத்தில் இருந்த மாடியில் ஏறிவிட்டேன்
வெயில் என்னை பார்க்காமல் மறைந்து
நிழலாய் என்மேல் பாய்ந்துவிட்டு
அவளை கட்டிக்கொண்டு நின்றது.(built-up)
அதோ போகிறhள் அவள் அவளுக்குவேர்வை
தாவணியில் துடைக்கிறhள்
நெற்றியில் இட்ட மை அவள் விரலிலும்
அவளின் கருப்பழகின் ரகசியம்
இப்போது தான் புரிந்தது எனக்கு
சூரியனே நீ தான் மகா கில்லாடி(resolution)
சூரியன் நகர்வில்-lighting
மாடிக்கு ஒடியதில்-crane
long shot...
Extream long shot....
close-up...
mid shot....
எல்லாம் தெரிகின்றதா கேமரா கட்டழகி எனக்கேதோ காட்டுகிறhள்! இப்போதும் எனக்கு. உங்களுக்கும் காட்டுகிறhளா என்ன?
ஐயர் வால் சினிமாவும்.... அழிந்து போன திராவிடமும்....
Monday, September 17, 2007
குறியீட்டு சினிமா
Monday, September 10, 2007
சினிமாவும் நிர்வாணமும்
Saturday, September 8, 2007
தங்கர்பச்சானும் தமிழ் சினிமாவும்
Thursday, September 6, 2007
உலகத் தர சினிமாவே தமிழில் வருக...... வருக... எங்கள் தமிழ் நாட்டிற்கு
நம் தமிழ் சினிமாவில் தமிழர்களுக்கான அடையாளமே இல்லாமல் திரைப்படங்கள் வருவது வருந்தத்தக்கது. உலகிலேயே மொழி அடிப்படையில் மிக உணர்ச்சி கொண்ட மக்கள் நாம் தான் இதில் சந்தேகம் யாருக்குமில்லை. ஆனால் நம்முடைய சினிமாக்களோ அந்த தகுதி எதுவுமே இல்லாமல் இருக்கிறது. உலகத்தில் நம் தமிழகத்தை விடவெல்லாம் குட்டி குட்டியாய் உள்ள பல நாடுகள் உலகம் போற்றும் சிறந்த படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது , ஏன் தமிழ் சினிமாவில் மட்டும் இத்தனை ஆண்டுகளில் ஒரு சினிமாக் கூட உலகத்தின் பார்வைக்கு சென்றடையவில்லை(காப்பியடித்த சினிமாக்களை விட்டு, உண்மையான தமிழ் கலாச்சாரத்தோடு மிகைப்படுத்தாமல் வந்த சினிமாக்கள் ). காரணம், தமிழ் சினிமா நாடகத்திலிருந்து வந்தது என்று சொல்லும் சப்பை கட்டு வார்த்தைகள் சரியானதாக எனக்கு தோன்றவில்லை.
நான் காரணமாக கருதுவதுனிமாவில் தமிழரின் வாழ்க்கை காட்டப்படுவதில்லை என்பது தான்(சமூகநிலை):
உலக சினிமாக்களாக நாம் போற்றும் பல படங்களிலிருந்த அவை உலகத் தரம் அடைய சமுக சூழல் எப்படி காரணமாக இருந்தது என்பதற்காக இந்தியாவின்,
சத்யசித்ரேவுனுடைய - பதேர் பாஞ்சாலி
விக்டேரியா டி சிகா- பைசைகிள் தீவ்ஷ்
அக்கிரா குரோசோவா- செவன் சாமுராய்
ஸ்பீல்பர்க்- ஈடி
சிசிலி பி டிமிலி- டென் கமான்ட் மென்ட்ஸ்
ஆகிய படங்களை வைத்து ஆராய்கிறேன்.
இந்த படங்களை எடுக்க காரணம் மேற்கண்ட படங்கள் ஒவ்வொன்றும் பேரலல், சைன்ஸ்பிக்ஸன், மெயின் ஸ்ட்ரீம் ஆகிய முன்று வகைகளைச் சார்ந்தது. இப்படங்கள் உலகம் போற்றவும், வியாபார வெற்றியடைந்ததாகவும் உள்ளன, என்பதால் இவற்றை எடுக்கிறேன். அதனடிப்படையில் இவற்றில் இருக்கும் சமுக நிலையை பார்த்தோமானால் பைசைகிள் தீவ்ஸ் பதேர் பாஞ்சாலி ஆகியவை ரியல் டைமை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. என்றhலும், அவற்றில் வறுமையின் தன்மையும் அதன் பின் வாழும் மக்களின் வாழக்கை நிலையும் மிகத்தௌpவாக எடுத்துக் காட்டப்படுகிறது. பதேர் பாஞ்சாலியில் பக்கத்துவீட்டில் திருடும் அந்த பெண்ணின் நிலை முலமும் பைசைகிள் தீவ்ஸ் தன் பொருள் கிடைக்காமல் போக பதிலுக்கு திருடிவிட்டு நடுத்தெருவில் தன் மகனின் முன்னாள் அடிவாங்கி கூனி குறுகும் தந்தையுமாய் , இவர்கள் வழிகளில் அச்சமுக மக்களின் வாழக்கை முறை அப்பட்டமாக வெளிப்படுகிறது.
டென் கமாண்ட் மென்ட்ஸ் தான் இன்றைய ஹhலிவுட்டின் பிரமாண்ட சினிமாவிற்கு முதல் ஆரம்பம் அந்த வகையில் பென்ஹர் முதல் இன்றைய கிளாடியேட்டர் வரை அவ்வகை சினிமாக்களிலும் அந்தக் கதைக்குண்டான, மக்களின் வாழக்கை நிலை சரியாவே வெளிப்பட்டிருக்கின்றன. ஏன் அவர்களுடைய அறிவியல் சார்புபடங்களான மிக மிஞ்சிய கற்பனை படங்கள் ஈடி முதல் இன்றைய அனிமேஸன் படங்கள் வரை, இவை உண்மையிலேயே நடக்கின்றதோ என்பது போன்ற மாயையை(illution) மிகத்துள்ளியமாக காட்டிவிடுகின்றன.. ஆனால் நம் தமிழ் சினிமாவில்.....
ஈரான்காரர்கள் வெறும் சிறுவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு, கட்டுப்பாடான அந்த சமுகத்தில் உலக அளவிற்கு தங்கள் படைப்புகளை எடுத்து செல்கிறhர்கள்... ஏன் கொரியர்கள் காதலைச் சொல்வதில் கவிதையாய் தீட்டும் அவர்கள் படத்தை பார்த்ததும் ஒஹேh.. அவர்களின் வாழ்க்கை நிலை இப்படித்தான் இருக்குமோ என்று சொல்லி விட முடியும். இவ்வளவு ஏன் நம்மை விட விற்பனையிலும் மக்கள் தொகையிலும் குறைவாகவே உள்ள மலையாள திரையுலகில் நியூஸ் பேப்பர் பாய் முதல் இன்றைய ஹீரோயிச சினிமாக்கள் வரை அவர்களின் வாழ்க்கை முறையை அழகாக வெளிப்படுத்திக் காட்டுகின்றன.
ஆனால் நமது தமிழ் சினிமா என்ன செய்கிறது.
ஆவணப்படங்களின் தந்தை எனப்படும் பிளகர்டியினுடைய நானுhக் ஆப் எர்த் திரைப்படம், மனித வாழ்க்கையை ஆவணப்படுத்துவது எவ்வளவு அவசியம் என்பதை வெளிப்படுத்தியது. அவருடைய வருகையை ஏற்றுக் கொண்ட சினிமா மக்களின் வாழ்க்கை நிலை அவசியம் என்பதை உலகம் முழுவதும் பரப்பியது. புனுவல், கொடார்ட், ட்ரூபோ என்று அத்தனை பேரும் அவர்களிடைய சினிமாவை எங்கள் மக்களைக் காட்டுகிறேhம் என்கிறhர்கள். ஆனால் நம்மிடத்தில் மட்டும் ஏன் அந்த அது இல்லாமல் போனது கண்டிப்பாக இதற்கு பத்திரிக்கைகாரர்களும் ஒரு வகையில் காரணம்.
ஆனால் நமது தமிழ் சினிமா எதனைக் காட்டுகிறது...
பாரதிராஜh செல்வராஜ; போன்ற ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் தமி்ழ் மக்களை காட்டியதாக தெரியவில்லை. அவர்களும் கூட விற்பனை பூச்சு என்ற தங்களைத் தாங்களே ஏமாற்றி அந்தப் படங்களையும் ஏக்கப்பட வைத்து விட்டனர். தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்று பேசும் இயக்குனர்களோ தமிழ் மக்களுக்கு கருத்து சொல்லி அரசியல் முலாம் தேடுகின்றனர். எப்போது தான் உலகம் தமிழனின் வாழ்க்கையைப் பார்ப்பது. இல்லை ரசினிகாந்தும், விசயகாந்தும், விசயும் நடித்த படங்களைக் காட்டி தமிழ் மக்களின் வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்கிறது என்ற காட்டப் போகிறேhமோ நம் வருங்கால தலைமுறைக்கும் உலகத்திற்கும், உலக சினிமாக்களைக் காட்டி காப்பி அடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதலோ, தொழில் நுட்பந்தெரிந்தவர்கள் எல்லாம் தமிழர்களை மறைத்து இந்த சினிமாவிலிருந்து காப்பியடித்தார்கள் என்று சொல்லி அவர்கள் சினிமாவை அதி மேதாவிகளாக விமர்சனம் செய்தோ... சினிமாவை வைத்து பிழைப்பு நடத்திவிட்டு அவர்களின் வளர்ச்சிக்கு சிறிதும் பாடுபடாத பத்திரிக்கைக்காரர்களோ நினைத்தால் நல்ல சினிமா வர வாய்ப்பிருக்கிறது இல்லாவிட்டால் இன்னும் பத்தாண்டுகள் கழித்து என்னை மாதிரியே யாராவது ஒருவர் இதே மாதிரி உதாரணம் காட்டி (சிம்பு தனுசு விசால் பேர்கள் அடிபடலாம் பத்தாண்டுக்கு முன்னாள் என்னைப் போல யாராவது எழுதியிருக்கலாம் அது நான் இல்லை..) உலகத் தரத்திற்கு தமிழ் சினிமா வளர அதிக பிரசிங்கியாக பேசிக் கொண்டிருக்கலாம்.
உலகத் தர சினிமாவே தமிழில் வருக...... வருக...
எங்கள் தமிழ் மக்களின் அடையாளம் காட்டி
மற்ற மக்களின் வாழ்க்கையில் திடுடிய
தொழில் ஞானிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
(நாங்கள் இந்திய நாட்டின் உயர்ந்த தொழில் நுட்பவாதிகள் என்று சொல்லிக் கொள்வதால்)
புதிய முயற்சிப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.......
Wednesday, September 5, 2007
சினிமாவின் வரலாற்றுப்பக்கங்களைப் புறட்டும் போது, பிரான்சும் அமெரிக்காவும் சமகாலத்தில் வளர்ந்தாக சொல்கிறது. ஏன் போரட்ட நிலையில் இருந்த போதும் கூட தங்களுகளுக்காக பயன்படுத்தி வளர்ச்சி கண்ட ரசியாவையும் ஜெர்மனியையும் இன்னும் இத்தாலி, சுவீடன் என்று நல்ல வளர்ந்த நாடுகள் பலமான ஆயுதமாக திரைப்படத்தை மாற்றிக் கொண்டன. தங்களுடைய வளர்ச்சிக்கும் பக்குவமாக பயன்படுத்திக் கொண்டன. இதன் பயனாக வாசிப்புப் பழக்கம் இல்லாத பலரை திரையில் வாசிக்க வைக்க முயன்ற ட்ருபோ,கொடார்ட். விக்டோரியா டி சிகா, என்று ஆரம்பித்து இன்று சினிமா, உலகின் பல இடங்களிலும் நல்ல நிலையில் இருக்கிறது. இதற்கு ஆதாரம் ஈரான், கொரியா போன்ற நாடுகளில் இன்று நல்ல சினிமா வளர்ந்து வருகிறது.
இதனால் உலகத்திற்கு கிடைத்த ஒரே நன்மை உலகத்தின் எக்கோடியின் மக்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்வதே கிட்டத்தட்ட வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஆப்பிரிக்க மக்களுக்கு நன்மை பிறக்கவும், ஏன் ஆவணப்படுத்தப்பட்ட நானுhக் ஆப் த எர்த் என்ற படம் இக்லுhக்கலின் (பனிவாழ் மக்களின்)வாழ்க்கையைக் கூட சொல்லிவிட்டது. ஆனால் காலனி ஆதிக்கத்திற்கு கீழ் இருந்து மீண்டு புத்துயிர் பெறுவதற்குள் ஏற்பட்ட பெருந்துயரால், இலங்கை என்ற வைர பிரதேசத்தின் அவ்வாழ் மக்களின் வாழ்க்கையும் பாரம்பாரியமிக்க கலாச்சாரமும் காணாமல் போய்விட்டது.
கிட்டத்தட்ட இப்போது உலகம் முழுவதும் வந்தடைந்துவிட்ட மெல்கிப்சனின் அப்பகலிப்டோ வரை அமெரிக்கப்படங்கள் அவர்கள் இல்லாத மற்ற நாட்டைய மற்ற இனத்தைய மக்களை படம் பிடிக்கவே செய்திருக்கிறhர்கள். அதற்கும் இலங்கையில் வக்கற்று போய்விட்டது. காரணம் யாவரும் அறிவோம். மலேசியா முதல் சிங்கப்பூர் முதல் பிரேசில் வரை பிரிட்னிபியர்சு முதல் சோபியா லாரன்சு வரை வெங்கா பாய்சிலிருந்து உள்ளுர் ராக் வரை அத்தனையயையும் பயன்படுத்தி எங்கள் ஊருக்கு வாருங்கள் எங்கள் ஊருக்கு வாருங்கள் என்று இல்லாததையும் உருவாக்கி கூவி கூவி வித்துக் கொண்டிருக்கிறhர்கள் உல்லாச பயணத்தை. ஆனால், இலங்கை இயற்கை தந்த மாபெரும் கொடை தன்னகத்தே கொண்டிருக்கும் நிலையில் மேற்படி பிரச்சினை மற்றும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரத்தில் வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும், கேமராக்களை துhக்கிக் கொண்டு அழகியலைத் தேடி அலையும் கண்களுக்கு விருந்தாகி இலங்கை எப்போதோ வளர்ந்திருக்கும் சுவிட்சர்லாந்து எனும் நாடு தான் உலகிலேயே மிகப் பணக்கார நாடு என்பது எல்லோரும் அறிந்திருக்கலாம் அங்கு வசிக்கும் குடிகளுக்கு ஆண்டொன்றின் சராசரி வருமானம் மட்டும் 42000 ருபாய்க்கும் அதிகம். அதன் முக்கியத் தொழில் சுற்றுலா. அந்நியச் சலாவணியின் மதிப்பால் இன்று அந்த நாடு அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறது. ஆனால் நம் இலங்கை கேமராவின் கண்களுக்கு நம் கலாச்சாரம் வேறு மாதிரியாகத் தான் தெரிகிறது. பணக்கார அகதிகள், ஏழை அகதிகள் என்று தரம் பிரித்து வகைபார்த்து அலைக்கழிப்பதை ஆவணப்படுத்தவும் தலையங்கம் கிடைக்குமா என்று காத்துக் கொண்டு சிவப்பு நிற டின்ட் ஏறிய நிலையிலான பகுதியைக் காட்டிக் கொண்டிருக்கின்றன உண்மையான கலாச்சாரம் காலச்சக்கரத்திற்கு மட்டுமல்ல எல்லோரையும் போன்ற திறமையும் திறமையையும் புராதண கலாச்சாரத்தையும் இயற்கை அன்னையின் மடியையும் கொண்டிருக்கும் நம் நிலத்தை நோக்கிய நம்முடைய சிந்தனையோடு கேமரா கண்களும் மகிழ்ச்சி நாளை சூட்டுச் சத்தம் நிற்கும் அந்த நாளை சுடக் காத்திருக்கிறது.