Thursday, January 13, 2011

சிங்கள நாய்க்கு ஆதரவாக



கடல் எங்கள் வாழ்கை நாட்டுக்குள் ஊருக்குள் நாடு முழுவதும் பரவி இருக்கும் மக்களை போலதானே மீனவர்களும். நேற்று என் ஊர்காரனில்
ஒருவனை எதோ ஒரு சிங்கள நாய் வந்து குதறிவிட்டு போயிருக்கிறது.... அவன் இப்போது எங்களோடு இல்லை....

அந்த சிங்கள நாய்க்கு ஆதரவாக இருக்கும் இந்த நாட்டின் அரசியல் வாதிகள் எங்களுக்காக இல்லை.... எங்கள் ரெத்ததில் வந்த காசுகளை பல பொண்டாட்டிகளுக்கு படுக்கை நிரபுபர்கள் ஒருநாள் வந்து கடல் சூட்டில் தகித்து விட்டு போகட்டும் தெரியும்...
லட்சங்கலையே நாங்கள் பார்த்ததில்லை எங்கள் வியர்வை துளிகள் ஒவ்வொன்றாக சேர்ந்த லச்சம் கோடிகளை கொள்ளையடித்து என்ன முடியாமல் என்னிகொண்டிருப்பவர்களுக்கு எங்களை பார்க்க நேரம் இல்லை எங்கள் உணர்வை மதிக்காத எண்களின் பிரதிநிதி என்று சொல்லிகொல்பவர்களை என்னால் நல்ல வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது...

உயிரின் மதிப்பு தெரியாத ............... மகான்கள் அல்ல 50 லட்சம் மக்கள்
தொகைய உள்ள குட்டி குட்டி நாடுகளில் உள்ள பாதுகாப்பு கூட இங்கு இல்லை.. கேள்வி கேட்கும் ஒரிருவனையும் (பாதுகாப்பை தேடி அலைபவன்) பாதுகாப்பிற்கு ஊரு விளைவிக்கிறான் என்று... பாதுகாப்பு சட்டத்தில் அடைத்து விட்டுவது...

கட்டு கட்டாக அந்நிய சலவனி எங்கள் ரேததில் இருந்து இறக்கு மதியாகிறது.. எங்களுக்காக யாருமேயில்லை... எங்களுக்காக நாடும் இல்லை கேட்பதற்கும் யாரும் இல்லை, பேசாமல் எங்களை அகதிகள் லிஸ்டில் சேர்த்து விடுங்கள், டெல்லியில் தான் தலைநகரம் இருக்கிறது என்றார்கள் எந்த நாட்டிற்கு என்றுதான் தெரியவில்லை....

Monday, January 10, 2011

காமம் கலக்கும் கவிஞ்சர்களே


படுக்கை என்பது அதியவசிமனது
தூக்கம், காமம் கரை புரளும்
தனிமை தவம் கொள்ளும்

கழிவறையில் யோசிக்கும் சில கருத்துகளை போல
என்னத்தை தண்டி ஏதேதோ உதிக்கிறது
உபயம் : கழிவறையில் உள்சுவ்ரின் வாசகங்கள்

கவிதை இன்புருத்துவது அவசியம்
படுக்கைஅறையில் உறக்கம் செலுத்தும்
மயில் வருடல் போல...

பரத்தையும் பெண்தான்
பதிவிரதையும் பெண்தான்
சந்தர்பங்கள் மாறும்போது இவளும் எப்படியும் மாறலாம்

உணர்சிகளை படுகயரோடு பாய் சுருட்டி விட்டு
கழிவுகளை நேரத்தோடு முடித்துவிட்டு,

எப்போது எழுத துவங்க போகிறார்கள் என் நண்பர்கள்

என்னை சிதையில் வையுங்கள்



வாழ்கையின் கடைசி சில நாட்கள்,
உடல் வேதனை தங்க முடியாத குளிரால் வாடுகிறது,
இந்த குளிர் என்னை சிதையில் வைத்து எறித்தால் தான் அடங்கும்

ஜி.நாகராஜன்