Wednesday, May 28, 2008

கர்நாடகத்துல கலர் பேயி....


ராமா, கிருஷ்ணா, கோவிந்தா
ஆர்யப் பேயி திராவிடத்துல புடிச்சு ஆட்டுது

புராணக்கதை சொல்லி புத்தியக்
கெடுத்த புண்ணியவான்களா...
காசி, ராமேஸ்வரத்துக்கும் போங்கோ....

திராவிடத்தை அழிச்சுப்புட்டீங்க..
யாரு கேக்க இருக்கா..
அவன் கடவுள் முருகன்
முருகன் ஒரு போர்வீரன்..
இதெல்லாம் அவனுக்கே தெரியாதே

சரஸ்வதி, லெட்சுமி, பராசக்தினு
காட்டி காட்டியே அவனக் கெடுத்துப்புட்டீங்களே..

இவன் என்னப்பா காட்டுக்குள்ள திரிஞ்ச
பயகதானேன்னு மட்டும் பேசுவீய..
அதுநாள தான் அவனுக்கு ஆசை வார்த்தை
காட்டி..
பப்ளி முட்டாயி வாங்கிக் கொடுத்து
கர்நாடகத்தை வாங்கிக்கிட்டீக..
சூப்பரப்பு.. சூப்பரப்பு.....
போயிக்கிட்டே இருக்கு... திராவிடம்..

No comments: